182 முருகவேள் திருமுறை 17 - திருமுறை
- எழுதிட அரிய எழில்மற மகளின்
இருதன கிரிகள் தங்குமார்பா. எதிர்பொரு மசுரர் பொடிபட முடுகி இமையவர் சிறையை யன்றுமீள்வாய், t அழகிய குமர எழுதல மகிழ
- அறுவர்கள் முலையை யுண்டவாழ்வே. அமருல கிறைவ உமைதரு புதல்வ
அரியர பிரமர் தம்பிரானே(86) 1081. திருவடி சூட்ட தனதன தனதன தத்தத் தத்தத் தாந்தாந் தனதான கொடியன பிணிகொடு விக்கிக் கக்கிக் கூன்போந் தசடாகுங். குடிலுற வருமொரு மிக்கச் சித்ரக் X கோண்பூண் டமையாதே; பொடிவன பரசம் யத்துத் தப்பிப் போந்தேன் தலைமேலே. பொருளது பெறஅடி O நட்புச் சற்றுப் ன்ைடாள்ை டருள்வாயே துடிபட *அலகைகள் கைக்கொட் டிட்டுச் சூழ்ந்தாங் குடனாடத். தொகுதொகு திகுதிகு தொக்குத் திக்குத் தோந்தாந் தரிitதாளம்,
- п. மடலூடே எழுத அரியவள்" பாடல் 825 அடி 3.4
1 முழுதும் அழகிய குமர" பாடல் 1277 அடி 8
- அறுவர் முலை நுகரும் அறுமுக குமர'- சீர்பாத வகுப்பு
X கோண் = மாறு பாடு O அருண கிரியார் வரலாறு - திருவடி தீகூைடி விரும்புகின்றார். திருவடி திகூைடி கிடைக்கப் பெற்றதைப் பாடல் 934 அடி 4. பாடல் 814 அடி 1-பார்க்க.
- பேய்கள் சூழ ஆடுதல் " மொய்த்த பேய்கள் முழக்கம் முது காட்டிடை நித்தமாக 钟 நடமாடி" - சம்பந்தர். 3-30-1
(தொடர்ச்சி பக்கம் 183)