இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
2– பரமபதிதுணை அகத்தியர் திருவாய் மலர்ந்தருளிய
சிவலிங்க பூசாவிதி 13
கேளப்பாபுலத்தியனேரசத்திற்போதம்
கெடிபடாச்சிவனைப்போல் வார்த்துக் கொண்டு தாளப்பாபூசைசெய்யக் கைலாச போதம்
தப்பாமற் சதகோடி காலமாகும். தேளப்பா கொட்டினதோர்விடத்தைப்போலத் த்ேரிடது ரசத்தினுட குளிகை வேகம் வாளப்பா புலத்தியனேநாவினுள்ளே
வாயடக்கஞ் செய்துகொள்ள யோகமாச்சே
ஆச்சப்பாபுலத்தியனேசூதங் கட்ட
ஆராலும் முடியாது அறிவான் சித்தன்
பேச்சப்பாஅக்கினியில் செயித்ததான்ால்
- பேரண்டம் கிழிந்தாட வேதையாகும்
நீச்சப்பாகுளிகைகட்ட வகையைக் கேளு நீதிபெற எவருக்கும் அரிதாமப்பா
ஏச்சப்பாஇதனுடைய வர்மம் சொல்வேன்
என்தனுக்குப் பரையீசன் ஈந்தான்்தான்ே.
A.