பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 181 நிகர்க்கும் இரண்டு குடம் போன்ற கொங்கைகளை (அரிவை) பணிப் பெண் அலங்கரிக்கும் (பொதுவின் மட மாதர்) இளம் பருவத்துப் பொது மகளிரின் அழகிய குவளை மலர் போன்ற கண்களிலும், அமுதம் போன்ற பேச்சினும், (அவச அநுராக) தன் வசம் அழிந்து காமப் பற்றுடன் படுககை மீது அப் பொது மகளிரின் வசப்பட்டு மனம் உருகி அழிந்து போகும் உனது அடிமையாகிய என்னை ஆண்டருளுவாயாக; குழலின் இசையால், (அற) மிகவும் (வெருள்) மருண்டு அஞ்சின் (சுரபி) கபிலை - காராம் பசு முதலிய (குறு நிரை) சிறிய பசுக் கூட்டத்துக்கு உதவி செய்து, அலை வீசுவதும் - ஒலி நிரம்பச் செய்வதுமான கடலானது (வரை தனில்) மலை போல (விறுசு - விசுறு) சுழன்று அலைகளை வீசி, குமு குமு குமு என்று (பொங்கவும்), உலகுடனே - (தூணாக இருந்த பூரண சந்திரனும் சுழற்சி யடையவும், மந்தர மலை நெறு நெறு என்று சுழலவும், விரைந்து கடைந்த முகிலின் மேக வர்ணனாம் திருமாலின் மருகனே! .ெ கு மொகு மொகு என்று வண்டு இசை பாடும் தாமரையில் வீற்றிருக்கும் பெரியோன் பிரமனுக்குப் பெருமாளே! (நின் அடிமை தனை ஆள்வாப்) 1080. ண சந்திரன் போன்ற முகம் கொண்டும், ரண்டு ಅppಷಿಸಿ (முனி) கோபிப்ப்து போலத் தாக்கும் ಘೀ முனைகளைக்ನಿ..! (மூவா) 燃 - முதிர்ச்சி அடையாத (முதலறிவதனை) ம்ப அறிவையே கொண்டவர்களைத் தம் வசப்படுத்தி ಧಿವೆ; புணர்ச்சி யின்பத்தில் ఢీ கிடந்த வினையை (மொண்டு) அனுபவிக்கும் நாய்ன்னய அடியேனாகிய எனக்கு உன் வழி வழி அடிமை நான் என்னும் அறிவு (அகல விசாலம் உறவும் பெருக்வும், மனத்தில் உள்ள துயரங்கள் (யாவும்) வெந்து ஒடுங்கவும். (மதி தரும்) நல்லறிவைத் தருவதும் (அதிக கதி பெறும்) நிரம்பப் (பலர்க்கும்) கதி - புகலிடம்ாம் தன்மையைப் பெற்றுள்ளது மான (உனது) திருவடிகள்ை மகிழ்ச்சியுடனே புகழும் படியான அன்பைத் தந்தருளுக; * O அகல = விசாலிக்க