72 பேராசிரியர் கா. ம. வேங்கடராமையா
வெண்ணி நகரத்தார் கொடுத்தன
திருக்கம்பி ஒன்று பொன் கழஞ்சே மஞ்சாடியும் குன்றி, திருக்கம்பி ஒன்று பொன் கழஞ்சேமஞ்சாடி. திரள் மணிவடம் ஒன்று பொன் இருகழஞ்சே மஞ்சாடியும் குன்றி, திருக்கைகாறை ஒன்று பொன் 1% கழஞ்சே4 மஞ்சாடி திருக்கைக்காறை ஒன்று பொன் 1% கழஞ்சே 3 ம்ஞ்சாடியும் குன்றி; திருக்காற்காறை ஒன்று பொன் 1% கழஞ்சே 3 மஞ்சாடியும் குன்றி: திருக்காற்காறை ஒன்று பொன் 1% கழஞ்சே 4 மஞ்சாடியாக இரண்டிற்கு 3% கழஞ்சே 3 மஞ்சாடி,
நங்கை பரவையார் படிவம்
பதினாறு விரல் உயரத்து இரண்டு திருக்கையுடையராகக் கனமாக எழுந்தருள்விக்கப் பெற்றது. இவர் எழுந்தருளிநின்ற பத்மம் இருவிரலே இருதோரை உயரமுடையது; இதனொடுங்கூடச் செய்த பீடம் 6 விரலே 2 தோரை சமசதுரத்து மூவிரல் உயரமுடையது.
இவர்க்குப் பொய்கை நாடுகிழவன் கொடுத்தன
திருக்கைக்காறை ஒன்று பொன் 1%கழஞ்சாக இரண்டினால் பொன் முக்கழஞ்சு திருக்காற்காறை ஒன்று பொன் 1% கழஞ்சாக இரண்டினால் பொன் முக்கழஞ்சு மோதிரம் ஒன்று பொன் % கழஞ்சே மஞ்சாடியும் குன்றி.
பரகேசரி புரத்து நகரத்தார் கொடுத்தது
திருகு ஒன்று உட்படப் பட்டைக் காறை ஒன்று பொன்
முக்காலே குன்றி.
வெண்ணி நகரத்தார் கொடுத்தன
திருக்கம்பி ஒன்று பொன் % கழஞ்சே 2 மஞ்சாடியும் குன்றி: திருக்கம்பி ஒன்று பொன் % கழஞ்சே 2 மஞ்சாடி.