இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ശ്ലേ ു് ഠ്കു്
"பெண்களே இப்படித்தான்; பேதைத் தனமாக
நல்லுயிரைப் போக்குதற்கு
நாக்கடிப்பாய்ப் பேசிடுவார்;
வெல்லம் உயிரன்றே;
ஆனாலும் வீணாகத் தன்னுயிரை மாய்த்துவிடல்
தக்கதன்று; துன்பமென்ன என்றும் இருப்பதுவா?
இன்றுவரும் நாளைசெலும்; 820 இன்பமும் அப்படித்தான்!
எல்லார்க்கும் ஒன்றுதான்!
துன்பில் துவளாமல்
மேலுந் துணிந்திருந்தால்
இன்பம் எதிர்ந்துவரும்!
இஃதே உலகவியல்!
முன்புசெய்த தீச்செயலை முற்றும் மறந்துவிடு!.
ஆர்செய்த நல்வினையோ -
அம்மா, பிழைத்துவிட்டாய்! 825 ஒடையிலே நீரில்லை;
உன்னுயிரும் போகவில்லை; ஏதோ ஒருசெயலுக்
கின்னும் பிழைத்திருப்பாய்!
82