இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ല്യാഭ്തു ു്യ്ത്
மேடைவைத்து மாலைபல
மேல்போர்த்திப் பின்வருமாறு) 495 ஒரிருவர் பேச
உருக்கமொடு கேட்டனவே!
"சீர்மிகுந்த தோழரீர்!
இன்று பலர்புகழும் பேர்மிகுந்த நம்தலைவர்
நம்மைப் பிரிந்துவிட்டார்; ஊர்மிகுந்த துன்பநிலை
உற்ற(து)இனி என்செய்வோம்? இன்ன தலைவரைப்போல்
எப்படிநாம் பெற்றிடுவோம்?. 500 மன்னருக்குள் மன்னர்;
மதிப்புயர்ந்த மாந்தரிவர் !
அன்ன தலைவர்
அரும்பேர் விளங்கிடநாம் பொன்னால் படிவமொன்று
செய்தாலும் போதாதே! ஆனாலும் வெண்கலத்தால் அன்னார் படிவமொன்று மேனாள் அமைக்க
மிகுபொருளைச் சேர்த்துள்ளோம்" 505 -என்றொருவர் பேச
இருந்தவரும் நன்றென்றாா
பின்புபலர் மாய்ந்த
பெருந்தலைவர் மாண்புரைத்தார்.
49