இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
புதுமையும் நிரம்பிய இந் நவீனத்
தின் ஆன்மா இசைக்கின்ற இன்பச் சோகத்தை நான் அனு பவித்த மாதிரி நீங்களும் அனுபவித் தால், அவ்வுணர்வையே எனக்குக் கிட்டக் கூடிய இலக்கியப் பெரும் பாக்கியமாகக் கருதுவேன்.எழு துங்கள்;எழுதுகிறேன்! இப்புதிய புதினத்தைச் சிரிய முறையில் வெளியிட்டிருக்கும் அன்பு பதிப்பகத் தினருக்கும், நிர்வாகி திரு.கே.ஆர்.சுப்ரமணியன் ஓவியச் சிற்சிபி சீனிசோமு,அன்னை அஞ்சுகம் அச்சகத்தார் ஆகியோ ருக்கும் என் அன்புகலந்த நன்றி யைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும்!வணக்கம். பூவை எஸ்.ஆறுமுகம்