பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதுமையும் நிரம்பிய இந் நவீனத்

    தின் ஆன்மா இசைக்கின்ற 
    இன்பச் சோகத்தை நான் அனு
   பவித்த மாதிரி நீங்களும் அனுபவித் 
   தால், அவ்வுணர்வையே  எனக்குக் 
   கிட்டக் கூடிய இலக்கியப் பெரும் 
   பாக்கியமாகக் கருதுவேன்.எழு
   துங்கள்;எழுதுகிறேன்!
    
    இப்புதிய புதினத்தைச் சிரிய 
    முறையில் வெளியிட்டிருக்கும் அன்பு 
    பதிப்பகத் தினருக்கும், நிர்வாகி 
    திரு.கே.ஆர்.சுப்ரமணியன் 
    ஓவியச் சிற்சிபி சீனிசோமு,அன்னை 
    அஞ்சுகம் அச்சகத்தார் ஆகியோ
    ருக்கும் என் அன்புகலந்த நன்றி 
    யைத் தெரிவித்துக் கொள்ள 
    வேண்டும்!வணக்கம்.
            பூவை எஸ்.ஆறுமுகம்