இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சித்தர்கள் பூசாவிதிகள் XXIX
அநுட்டானம்-சூரியன் உதிக்கும்முன்பு:நட்சத்திரம் காணவும், மாலையிலே நட்சத்திரம் காணும் முன்னும் பண்ணுக, இக் காலம் தப்பிச் செய்தால் சங்கிதாமந்திரம் ஒருமுறை செபிக்க. - -
காலையில் சரஸ்வதியை இருதையத்திலும், மத்தியானத்தில் இலட்சுமியைப் புருவநடுவிலும், மாலையில் ரெளத்திரியைத் துவாத சாந்தமாகிய சிரசு உச்சியிலும் வைத்துத் தியானிக்க. -
சைவ அநுட்டானவிதி முற்றிற்று.
நன்றி:திருவாவடுதுறை ஆதீனம்