இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சித்தர்கள் பூசாவிதிகள் 6
சார்ந்திருந்தாலும் சித்தர்கள் மெய்ப்பொருளைக் காணும் வழி வகைகளைக் கூறுகையில் ஒவ்வொரு மனிதனும் பிறவிப் பயன் எய்தக் கூறும் அன்பு நெறியை - அருளாட்சியை எண்ணி எண்ணி வியக்கத் தக்கவையாய் உள்ளன கண்டு, உயர்வு எய்துகஉய்தி பெறுக.
"நெஞ்சமே கோயில், நினைவே சுகந்தம், அன்பே மஞ்சனநீர், பூசைகொள்ள வாராய் பராபரமே!”
- அன்புடன்
த. கோவேந்தன்.