(அங்கம்-3 மனோஹரன் 123
枋 靶
நீலவேனி எனக்கு தர்மம் கூறவேண்டியதில்லை. என்னையும் என் மைந்தனையும் இக்கோலங் கண்டவர்
என்னைப் பார்க்கவேண்டிய அவசியமில்லை; உலகம்
நகைக்கும் போ நீ என்முன் நில்லாதே. - - (நீலவேனி போகிறாள்.)
மாமி, மாமாவாக வந்து இவ்வளவு கேட்கும்பொழுது
தாம் பார்க்கிறதுதானே ? இதிலென்ன தவறு ? என் பிராண நாதர்தான் பிழைத்துவிட்டாரே!
எப்படித் தெரியுமுனக்கு ಕಕuuT5 விஜயா, நீ சற்றுப் பேசாமலிரு. -
மறுபடியும் நீலவேனி வருகிறாள்.
{്കേഖീ1 என்ன மறுபடியும் வந்தாய் ?
அம்மா, நான் என்ன செய்வது? அதர் உம்மை நேரிற் பார்த்தாலொழிய போகேனென்கிறார். ஐயோ! பாவம் ! மஹாராஜாவே வந்து உமது வாயிலில் நின்று கண்களில் நீர் ததும்ப என்ன வேண்டியும் உள்ளே வரலாகாது என்று என்ன கடின சித்தமாய்க் கூறுகிறீர்களம்மா ? எனக்கே பரிதாபமாயிருக்கிறதே! .
உனக்கிருக்கலாம், எனக்கில்லை! அப்படி ஏதாவது முக்கியமான விஷயமிருந்தால் உன்னிடம் சொல்லிய னுப்பும் படி சொல் நேற்றைத்தினம் ராஜசடையில் என் காதால் அவரது மொழிகளைக் கேட்டபின்னும் தான். அவரைப் பார்ப்பதா? அந்தக் காலம் போய்விட்டது. நான் இறந்த ன் உறுதியாக என்னைக் காணலாமென சொல், போ-போ!
அப்படியாவது சொல்லிப்பார்க்கிறேன்.
fபோகிறாள்.)
என்ன மாமி ஒரு வேளை பிராணநாதர் சமாசாரம்
தான் ஏதாவது சொல்ல வந்திருக்கிறாரோ என்னவோ?
உள்ளே வரவழைத்துக் கேட்கிறதுதானே? தம்முடைய புருஷனைத் தாம் பார்ப்பதில் என்ன தவறிருக்கிறது ?
. விஜ:சதி sهay:ی فyறியாதவள் : இவ்விஷயங்களிலெல்
லாந்தன்இை துழைத்துக்கொ ள்ளாதே