இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
புலிப்பாணி முனிவர்பூசாவிதி 12e
மூலமந்திரம்
வசியம்-ஒம் யநமசிவ அரிஓம் ஐயும்கிலியும் சுவாகா தம்பனம்-ஒம்.நமசிவயஐயும் கிலியும் சவ்வும் சுவாகா மோகனம்-ஒம் மசிவயநகிலியும் சவ்வும்மரபும்சுவாகா மாரணம்-ஓம் சிவயநம சவ்வும்பூரியும் அரிஓம்சுவாகா உச்சாடனம்-ஒம் வயநமசிறியும்அரிஒம் ஐயும்சுவாகா பேதனம்-ஓம் யவசிமநஅரிஒம் ரீயும் சவ்வும் சுவாகா வித்துவேஷணம்:ஓம் நமசிவய ஐயும் கிலியும் பூரியும் சுவாகா அழைப்பு-ஓம் வசிமநயழரியும்சவ்வும் கிலியும் சுவாகா -
பகவதி தியானம்
பாரப்பாஇன்னமொரு தீட்சைமார்க்கம்
பத்தியுள்ள பாலகனே சொல்லக் கேளு நேரப்பாபகவ்தியாள்தியானந்தன்னை
நேர்மையுடன் சொல்லுகிறேன்.திசமதாகச் சாரப்பாதன்சார்பு நிலையில் நின்று
- சங்கையுட ன்ஓம்றிங்அங் உங்கென்றேதான்் காரப்பாபுருவநடுக் கமலத்தேகி
கருணையுட ன்ஆயிரத்தெண் உருவே செய்யே. 41