ஒரு துறைக் கோவை 16.1
838
அரவிழி யார்மயி லன்னர் மடலெழு தாரழகன் இரவிழி யாதெமை யாதரிப் போன்புவி யேர்துவர்சீர் பரவிழி யாங்லைச் சீராக ராசன் பனிவரைவாய்க் கர விழி யாரென்று கண்டேக் தனக்கொடை காண்டலினே.
அரவிழியார் - அரம்போலக் கூரிய கண்ணுடையவர்; மயிலன்னார் - மயில்போன்ற சாயலையுடையவர்; ஆர் அழகன் - நிரம்பிய அழகுடை யான்: இரவிழியாது - இரத்தலினால் தாழ்வுறாது; புவியேந்துவர் - பூமியாளும் அரசர்; சீர்பரவு - சிறப்புகளை எடுத்துரைக்கிற; இழியா நிலை - தாழ்வில்லா உயர்நிலை; பனி - குளிர்ச்சி; தனக்கொடை காண் டலின் கரவு இழியார் - செல்வத்தைக் கொடுத்தலில் மறைக்கும் இழி நிலையு ளார் என்பது வெளிப்படை. கர விழியார் - கையில் மறைத்த கண்ணுடையவர்; தனக் கொடை - முலையாகிய கொடை.
B89
பிடிக்கை யனைய துடையார் மடன்மாப் பிடிக்குமத ன் அடிக்கை யுடைய குணின் முர சார்முவறி லான்புலவர் படிக்கை யுடைய புகழ்ராச ராசன் பனிவரைவாய் வடிக்கையுண் டாகுங்கொ லோதனம் பொங்கற்கு வைத்தபின்னே.
பிடிக்கை - பெண்யானையின் துதிக்கை; மடன்மா - மடலேறுவதற் கான குதிரை, மதன் - மன்மதன் போன்ற அழகன்; குனில் - ○pr型。 அடிக்கும் குறுந்தடி, முன்றில் - முற்றம்; புலவர் படிக்கையுடைய புகழ் - புலவர் பாடும் புகழ்; ஒதனம் பொங்கற்கு வைத்தபின் வடிக்கையுண்டாகுங் கொலோ - சோற்றை பொங்குமாறு விட்டபின்பு கஞ்சி வடிப்பதற்கு இயலுமோ இயலாது என்றபடி; வடிக் கை உண்டாகும் கொலோ - மாவடு போன்ற கண்ணில் கை பொருந்துவதாகுமோ, கையால் கண்னை மறைத்தமை சுட்டியவாறு. தனம் பொங்கல் - முலை வெளிப்படல்.
B40
அகழாக வாழி சுலாவும். பெரும்புவி யாளவறம் இகழாதவ னெங்கள் சீராச ராச னிருங்கிரிவாய்த் திகழ்மா னிடருறு கண் விடுக் காதிருந் தேவரைக் புகழ் கூர் தரச்சிறை நீக்கலுற் றய்மலர்ப் பூங்கொடியே.
ウ十