பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

385 உன்னை நினைத்து ஜெபம் செய்யவும் அருள்வாயாக ! என் மனம் கனி யுமாறு அருள்க ! உன் திருவடியை வணங்குகிறேன் ! தவம் ஜபம் வேண்டும் அவசியம் முன் வேண்டிப் பலகாலும் Avasiyam mun vēnndip palakaalum அறிவின் உணர்ந்து ஆண்டுக்(கு) ஒரு நாளில் nr rivin unnarndu aanndukku oru naallil தவ ஜெபமும் தீண்டிக் கனிவாகிச் thava jeba mum the en ndik Kanivaagich சரணமதும் பூண்டற்கு அருள்வாயே ! cha ran na madhum pùnndarrku arullvaayê ! சவதமொடும் தாண்டித் தகர் ஊர்வாய் ! savad hamodum thaa nndith thagar ürvaay ! சடு சமயம் காண்டற்கு அரியானே ! sadu sa mayam kaanndarrku ariyaanē ! சிவ குமரன் பீண்டிற் பெயரானே ! Siva Kumaran peenndirr peyaraanē ! திரு முருகன் பூண்டிப் பெருமாளே ! Thiru murugan pūnndip perumaallë ! அவசியம் என்று முன்னே கேட்டுக் கொண்டேன்; பல தடவை யும் கேட்டுக் கொண்டேன்;அறிவால் உணர்ந்தேன்: (எதை எனில்) ஆண்டுக்கு ஒரு நாளேனும் தவம் பூண்டு ஜபம் செய்ய வேண்டும்: மனம் கனிந்து உன் திருவடிகளை என் தலையில் சூடிக் கொள்ள வேண்டும்-இவற்றை அருள் செய்வாயாக. இதை அடக்குவேன்' என்று சபதம் செய்து, குதித்துச் செல்லும் .ஆட்டுக்கிடாயை (அடக்கி) ஊர்பவனே! ஆறு சமயங் களும் காண்பதற்கு அரியவனே! சிவனுக்கு மகனே! திருமுருகன் பூண்டியில் இருக்கும் பெருமாளே! -гуаiндинb— пcccssary -eMM«^sir e-ssarri sögu—perceived ovarray, th—often; many times -2, on G-year தவம்-1 யேice &gulb-meditation