இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பிறர்க்குழைக்கச் சிறுகூலி தருவார் நோயைப் போக்காது பெற்றியில்லை; ஆனால், என்றன் அறம்வளர்த்த தமிழ்நாட்டிற் குழைத்தா வின்பம் அழியாது; பசியில்லை; அடிமை போகும்! திறமையுட னென்கிளேகள் யாவும் கற்றுத் திண்ணியதோள் கன்னெஞ்ச மடைதல் வேண்டும்! சிறகொடித்துப் பிறநாட்டார் நம்மை யாளும் சிக்சிச்சீ! இவ்வுலக வாழ்க்கை வேண்டேன்! 62