இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14□எனது நண்பர்கள்
ஆசிரியராக அமர்ந்தது | : 1898இல் |
ஞானசாகரம் தொடங்கியது | : 1902இல் |
சைவ சித்தாந்த சமாஜம் தொடங்கியது |
: 1905இல் |
கல்லூரியை விட்டது | : 1911இல் |
அப்போது | : ஆண்மக்கள் நால்வர்; பெண் மக்கள் மூவர் |
துறவு பூண்டது | : 1911 ஆகஸ்ட் |
பல்லாவரம் குடியேறியது | : 1916இல் |
பொதுநிலைக்கழகம் தோற்றியது |
: 1917இல் |
யாழ்ப்பாணம் சென்றது | : 1921இல் |
திருவாசகவுரை வெளிவந்தது |
: 1926இல் |
மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் வெளிவந்தது |
: 1929இல் |
புலமை | : ஆங்கிலம், தமிழ், வடமொழி |
பயிற்சி | : மூச்சுப்பயிற்சி, அறிதுயில் பயிற்சி (யோகாப்பியாசம், இப்னாடிசம்) |
கொள்கை | : தமிழே சிவம் |
தொண்டு | : 60 ஆண்டுகள் |
எழுதிய நூல்கள் | : 50க்குமேற்பட்டன |
இவை, அவரது வரலாற்றை அறிவிக்கப் போதுமானவை,
அவரது நூல்களிற் பல தமிழ்ப்பற்றையும் சமயப்பற்றையும் வளர்க்கக்கூடியவை. சில ஆராய்ச்சி அறிவை வளர்க்கக் கூடியவை. அவரது ஆழ்ந்த, அகன்ற நுண்-