34
கெடித்தல மெல்லாங் கொள்ளையடித்து உன்னுடைய
அங்காளம்மன் கொத்தளத்தில் வைக்கா விட்டால்
வீராதி வீர்ரன சூரன் ஜன்னல்"
வெள்ளைக்காரன் வார்த்தெடுத்த பிள்ளையே நானும்"
மாலான கான்சாயபு நீலன் தனது
மைத்துனன் தாண்டவ ராயனுக் கனுப்ப வந்ததொரு காயிதந் தன்னை - அந்த
மன்னனெனும் வேளாளன் பார்த்தேது சொல்வான்
தளவாய் பதில் கடிதம்
"போராடத் துணிந்தியே நீகானு நல்ல புலிகுட்டி யொருவயணஞ் சொல்லுகிறேன் கேளு திருப்புவனங் கோட்டையே யானால் வடக்கே
திருச்சினாப் பள்ளிக் கோட்டை சீராய் நடந்து பருப்பதப் பொன் வெள்ளி யிறங்கி நம்மிட
பாட்சா நபாபு தன்பேட்டி நான் செய்து லாட்டு மேலாட்டையு’ மழைத்து நல்ல நலமான நீர்” மேல் நெருப்பையு58ஆ மழைத்து வாட்டமுடன் அலம்பியைக்" கூட்டி கர்னல்
மாட்டியன்" மேஜர்துரை ஜன்னலை யழைத்து சின்னப் பிரட்டனையுங் கூட்டி நல்ல
கேமல்துரை முகியாப் பறங்கியை யழைத்து ஜென்னல் வெள்ளைக் காரனையுங் கூட்டி நல்ல ஜெயம் பெற்ற பிரட்டனையுங் கையோட யழைத்து முப்பது பட்டாளத்தைத் திரட்டி - நல்ல
முடிவேந்தன் வண்டியூரில் கூடார மடித்து
தனவாயின் சபதம்
ஐப்பசி மாதத்திற் குள்ளாக உன்னை
அணியான புளியமரச் சோலையில் தூக்கா விட்டால் நரகுல சிங்கம் நானல்ல பெரிய
நாலுகோட்டை தளகர்த்த னானல்ல கானும்
37. ஜனரல்
38. லாட்டு, மேலாட்டு-பிரபுக்கள்
38.அ நீர் Water இதனை Water என்று கருதி மொழி பெயர்த்துள்ளர்
58ஆ Agnew-இதை அக்கினி என்று கருதி நெருப்பு என்று மொழி பெயர்த்துள்ளார்.
நகைச்சுவை தோன்ற இவ்வாறு கூறினார்
39. அலம்பி ஆலன்பி, ஆங்கிலேயன் பெயர்.
40. Ioniti-loci, Martin,