இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பெண்ணா ! பேயா !! தெய்வ மகளா ! ! !
7
அங்கு சென்றதும் நான் நாலா பக்கமும் சுற்றிப்
பார்க்கலானேன். அங்கு யாரும் இருந்ததாக எனக்கு முதலில் தெரியவில்லை. மலைச் சிகரத்திலும் பெரிய மரங்களும் செடி கொடிகளும் நிறைந்து வளர்ந்திருந்தன. ஆயினும் சிற்