இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பொதுவுடை மைக்கெனப் பாடும் பாட்டே புரட்சிப் பாட்டாகும்! புதுவுடை மைகொளும் பூரிக் கும்மொழி புலவா பாடுகt!
மககள் குரலாய்க் காலக் கனவாய் மாறுவதே பாட்டு. மககள மாணபுற மக்களுக் காகப்
பாடுவதே பாட்டு.
சீரிய கூரிய தீஞ்சொல் லாலே
சிந்தனை மலரட்டும். வீரிய புதுமை உலகுக் கெல்லாம் விருந்தாய் விளையட்டும்.
5