இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நாட்டுப் புறத்தார் நகரத் தார்க்கென கலன்கள் வெவ்வேரு? நாட்டுடை மைஇந்த நாட்டில் புகுந்தால் நலன்கள் பொதுவாகும்.
கூட்டுடை மைக்குக் கொள்கள கைத் தோழா மாறிடுவோம். பட்டாளி யின்பொது அரசே பாரில் பாங்குற கின்றிடுமே.
வாட்டும் வறுமை
வளர்ப்பவர் தங்கள்
வாலை நறுக்கிவிடுவோம்
கோட்பா டனைத்தும்
மக்கள் கன்மையின்
குறியில் இருக்கட்டும்.
12