இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஒட்டிய வயிறு கொட்டும் கண்ணிர் உயிரொடு போராட்டம்,
வாழும் இடமும் காணுதவர் கோடி.
இவர்களைப் பற்றி எண்ணு தந்தோ எங்கோ உள்ளது.வாம் சுவர்க்கம்' 'கடவுள்' "தொழுவீர்' என்னும் சுரண்டல் கூட்டங்கள்.
மாந்தர் என்னும் மாண்பு மக்குண்டா, மனமும் இருக்கிறதா? தாழ்ந்திடும் மக்களை வாழ வைக்காத
வாழ்வும் ஒருவாழ்வா?
28