120 வெற்றிமேல் வெற்றி பெற.
ஆறாவது முற்றுணர்தல் இன்னமைதி
உண்மையின் குழந்தைகளுக்குப் புனித ஆவியின் குரல்
களி கூருங்கள், மகிழ்ந்திருங்கள்!
ஆம்! மகிழ்ச்சி உங்களில் நிரம்பட்டும்!
ஏனெனில், பெருமை மிக்க கடமை நிறைவேற்றப் பட்டது;
அதனால், மேலும் முயற்சி செய்வதற்கு இல்லை;
மிக நீண்ட பயணம் முடிவுற்றது,
அதனால் மேலும் கன்னப்பு அடைய வேண்டிய தில்லை;
நாள்கள் எண்ணப்படுகின்றன, மீட்பர் வரவு தந் துள்ளார்.
மலைகளில் அமைதி நிலவுகிறது, பள்ளத்தாக்குகளில் மகிழ்ச்சியின் ஆரவாரம் நிகழ்கிறது,
ஏனெனில், அன்பாகவும் அறிவாகவும் உள்ள குழந்தை பற்றிக் கொள்ளப்படுகின்றான்;
நல் எண்ணமும் நட்பமைதியும் நிறைந்த பேரரசே உறுதிசெய்யப் படுத்தப்பட்டுள்ளது.
புனிதமானவர்களே, பாடுங்கள்!
தூய்மையானவர்களும் அமைதியானவர்களுமான உங்களின் குரல்கள் கேட்கப்படட்டும்!
உண்மை நிலை நாட்டப்பட்டது, நேர்மை ஆட்சி புரி, கிறது.
ஒவ்வொரு துயருக்கும் மகிழ்ச்சி உண்டு,