உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விதியின் நாயகி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

  • அதுக்கென்ன..! அடுத்தாற் போல, ராஜா வந்து பிறந்துடுவான்!”

ராஜா மீண்டும் வந்து பிறக்க வேண்டும் என்று தர்ன் சண்முகம் தம்பதி பிரார்த்தனை செய்தனர். . . ராஜா திரும்பி வரவில்லை!... , c. இதோ, மலர்விழிதான் வந்திருக்கிருள்:-தாய்ையும் தந்தையையும் பைத்தியம் பிடிக்காமல் காப்பாற்றிய புன் னியவதி அவள்: "மிஸ்டர் சண்முகம், பாப்பாவுக்கு உடம்பு ஒண்னு వశుడిఖ3L??? ஒண்னுமில்லிங்க. சும்மா மெடிகல் செக்கப்புக்காக வந்தோம். பழைய பயம் உறுத்திக்கிட்டே இருக்குதுங்க. நீங்க பேபியை டெஸ்ட் பண்ணிப் பார்த்திட்டால் தேவ லாம்னு தினச்சோம்!-சண்முகத்தின் தொண் ைட அடைத்தது. கேள்விகளும் பதில்களும் பரிவர்த்தன ஆயின. குழந்தை தும்மிஞள். நல்ல தும்மல்தான். டாக்டர் நல்வாக்குக் கொடுத்தார். கடவுளே! . மலர்விழி கொடுத்து வைத்தவள்: வாங்கிக் கொண் டாள். முத்தங்கள் ஆயிரம்: தூங்குமூஞ்சி மரங்கள் இளஞ்சிவப்பில் பூக்களை உதிர்த்து, வேனல் பூக்களை உதிர்த்து வேனல் மறைந்த காற். றையும் உதிர்த்தது. . - குஞ்சுக் கால்களை அப்பாவின் ஹிருதயத்தில் பதித்து அழ குடன் சிரித்தாள் குழந்தை... ஜீரண மருந்தின் துளி ஒன்று தேங்கியிருந்தது, மேலுதட்டில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/37&oldid=476447" இலிருந்து மீள்விக்கப்பட்டது