இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
திருப்பாவை 105
இறைவா நீ தாராய் பறை -28
இற்றைப் பறை கொள்வான் அன்றுகாண்
கோவிந்தா! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமோ யாவோம் உனக்கே நாம் ஆட்
செய்வோம்; ட29
'அங்கு அப்பறை கொண்ட ஆற்றை அணி
புதுவைப் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பது -7
6. பாவை வழிபாட்டுக்குத் தேவைப்படும் பறை இசைக்கருவி, அதைப் பெறுவது வைத்துக் கண் னின் வழிபாடு இடம் பெறுகிறது.
1.
2,
'நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் '-1
'பாவாய்! எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
தேவாதி தேவனைச் சேவித்தால் '-8
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால் போற்றுப் பறை தரும் உ10
ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்
நேர்ந்தான்' '—16
தி-8