40
5-5ು 676Tಹಿ
கொண்ட கடுந்திறல் - துப்புத் துறை போகிய
கொற்ற வேந்தே இழை அ ணி ந்து
எழுதரும் பல்களிற்றுத் தொழுதி யோடு
மழையென மருளும்
பல்தோல் .
எஃகுப்படை அறுத்த
கொய்சுவல்புரவியொடு
மைந்துடை ஆர்எயில்
புடைபட வளைஇ வந்து
புறத்து இறுக்கும்
பலவாகிய
புலவர் கா. கோவிந்தனார்
கூற்றுவன் இயல்பினைக் கொண்ட: . . பேராற்றலோடு;
போர்த்துறை பலவற்றிலும் கரை கண்ட
வெற்றிவேந்தே;
நெற்றியிலும் கழுத்திலும் பொன்ன னி அண்iந்து; -
அணிவகுத்துச் செல்லும்:
களிற் று க் கூட்டமும் மழைமேகமோ என மரு. ளுப் பண்ணும்; - கரியதோலால் ஆன கிடுகு
ஏந்திய வீரர். திரளும்,
為 எஃகால்ஆன வாளும்வேலும்
ஏந்திய பகைவர் படையை
ஊடறுத்த: - கொய்யப்பட்ட பிடரியி னையுடைய குதிரைப்படை யும் நிறைந்த நின் படை:
மிக்கவன்மை வாய் ந் த
கடத்தற்கரிய பகையரசர்
அரண் மதிலின்;
பக்கத்தே நெருங்க வந்து: மதில் புறத்தே முற்றுயிருக்
கும்: