ஆசிரியர்:ஓரம்போகியார்

விக்கிமூலம் இலிருந்து
ஓரம்போகியார்
ஓரம்போகியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் 110 உள்ளன. அனைத்துமே மருதத்திணைப் பாடல்கள். இவை மருதத்திணையில் என்னென்ன சொல்லப்படும் என்பதற்கு இலக்கணம் வகுப்பது போல் உள்ளன.

படைப்புகள்[தொகு]

"https://ta.wikisource.org/w/index.php?title=ஆசிரியர்:ஓரம்போகியார்&oldid=1544667" இலிருந்து மீள்விக்கப்பட்டது