ஆசிரியர்:ஓரம்போகியார்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
ஓரம்போகியார்
ஓரம்போகியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் 110 உள்ளன. அனைத்துமே மருதத்திணைப் பாடல்கள். இவை மருதத்திணையில் என்னென்ன சொல்லப்படும் என்பதற்கு இலக்கணம் வகுப்பது போல் உள்ளன.

படைப்புகள்[தொகு]