பக்கம்:இராவண காவியம்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. அயவன் மனைவி தன்னை யடைதத அவாளி யுள்ளம் மயலுற வொருவன் கூட்டி வைப்ப னென் றிடவே யந்த ஒயிலினள் விரும்பத் தக்க ஒருபுதுக் கோலங் த கொள்வோன் செயலினைப் போல யோத்தி செய்தது புதுமைக் கோலம். 32, உடையவ ள றியா வண்ண மொண்ணுதல் கணவர் கடையவ ளொருத்தி கோலங் காணுதல் போல வன்ன நடையவ ள றியா வண்ணம் நன்னெறி யில்லா வஞ்சக் கொடையவ ன ணிய யோத்தி கொண்டது கள்ளக் சோலம். 33, பாடமை யயோத்தி யென்னும் பணிமொழிப் பாவை காளை கூடுறும் வாழ்வுக் காகக் கோலங்கொண் டொளிறு மாற்றை மா டி.வி லேறிக் கண்ட மாந்தரை என் பாள் மற்றோர் சேடி. யை வினவ வன்னாள் திருமுடி சூட்டல் என்றாள். 34. தெரியவே சொல்வா யென் னத் தெரிந்திலை யோடி யின்னும்? குரிசிலா யுடைய , மூத்த கோசலை மகற்கு மன்னன் கரிசனத் துடனே பட்டங் கட்டுகின் றாரா மின்று பரிசெனக் களித்தாள் நீயும் பாங்குடன் பெறச்செல் லென்றான். 35. என்றுசொற் செவி, கா முன் டேரியிடு மெழுகா வுள்ளம் கன்றியே யுருகத் துன்பக் கடலிடை வீழ்ந்தை யையோ! ஒன் றிய வுயிரைப் போக்க ஒருவழி யதுங்கா " ணேனே வென் றிவிற் பரதா! நீயும் வீ ணுக்கோ பிறந்தா யப்பா! கெடுத்தன னரசன் பொல்லாக் கெடுமதி யாள விடுத்தனன் தெருவி லந்தோ! விரட்டின னாட்டை விட்டுக் கொடுத்தனன் அப்பா பொல்லாக் கோசலை மகற்கு நாட்டை; முடித்தன ள ரசன் தேவி மோசம்போ னாளே உன் தாய். 36. அன்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/264&oldid=987759" இலிருந்து மீள்விக்கப்பட்டது