ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்
Appearance
←ஆசிரியர் அட்டவணை: ச | பம்மல் சம்பந்த முதலியார் (1873–1964) |
பம்மல் சம்பந்த முதலியார் தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர். தமிழ் நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர். |
படைப்புகள்
[தொகு]- - - நாடக மேடை நினைவுகள்
- - - நான் கண்ட நாடகக் கலைஞர்கள்
- - - என் சுயசரிதை
- - - சிவாலய சில்பங்கள் முதலியன
- - - நாடகத் தமிழ்
- - - ஓர் விருந்து அல்லது சபாபதி
- இந்தியனும் ஹிட்லரும் (படியெடுக்கும் திட்டம்)
- தீபாவளி வரிசை (படியெடுக்கும் திட்டம்)
- சபாபதி முதலியாரும் பேசும் படமும் (நாடகம்) (படியெடுக்கும் திட்டம்)
- மனைவியால் மீண்டவன் (படியெடுக்கும் திட்டம்)
- நாடகமேடை நினைவுகள், பாகம் 2 (படியெடுக்கும் திட்டம்)
- சகதேவன் சூழ்ச்சி (படியெடுக்கும் திட்டம்)
- சதி சக்தி (படியெடுக்கும் திட்டம்)
- சிறுத்தொண்டர் (படியெடுக்கும் திட்டம்)
- சுப்பிரமண்ய ஆலயங்கள் (படியெடுக்கும் திட்டம்)
- அமலாதித்யன் அல்லது குர்ஜரத்து அரசிளங்குமரன் (படியெடுக்கும் திட்டம்)
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
|
|