நரை
(ஈ) நரியின் ஒலி Nariyin oli
(8) இறப்பு, தீமை - death, evil
'பிறவோர் இறந்த வழுவிளிப்
பூசலும் நீண்முக நரியின்
தீவிளிக் கூவும்' (மணி.6: 73-74)
(உ) நரி வரால் கவ்வச் சென்று
நற்றசை இழந்தது Nari varal kavvac
cenru narracai ilantatu
(9) பேராசை - avarice
'நரி வரால் கவ்வச் சென்று
நற்றசை இழந்தது ஒத்த
தெரிவரான் மால்கொள் சிந்தை
தீர்ப்பதோர் சிந்தை செய்வார்'
(திருநா.தேவா. 118: 1-4)
(ஒப்பு) Fox, Jackal அறிவுநுட்பம்,
தனிமை, வளமை; இறப்பு, இரத்த
தாகம், கழிகாமம், கொடூரம்,
தந்திரம், திருட்டுத்தனம், தீமை,
நன்றியற்ற நிலை,பாலியல்,
பாழ்நிலை, பேராசை,
போலிப்புகழ்ச்சி, மறைத்தல்,
வஞ்சகம்.
நரை Narai (grey hair)
(1) மூப்பு | முதுமை -ageing, old age
'அரி நரைக் கூந்தற் செம் முது
செவிலியர்' (நற்.110: 6)
(2) மனக்கவலை - worry
'யாண்டு பல ஆக, நரை இல
ஆகுதல் யாங்கு ஆகியர்! என
வினவுதிர் ஆயின், மாண்ட என்
மனைவியொடு, மக்களும்
நிரம்பினர்; யான் கண்டனையர்
என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான், காக்கும்;
அதன் தலை ஆன்று அவிந்து
அடங்கிய கொள்கைச் சான்றோர்
பலர், யான் வாழும் ஊரே'
(புறம்.191)
(௩) வெண்மை - white
'நறுவிரை துறந்த நரை வெண்
கூந்தல்' (புறம் 276: 1)
(4) அறிவு, திறமை - wise, capable
'வலம்புரி புரையும் வால் நரை
முடியினர்' (திருமுரு.127)
நன்னன்
நல்கூர்ந்தார் மேனி Nalkurntar meni
(poor (man's) body)
(1) பொலிவின்மை - dull | dismal |
gloomy)
'கல்பயில் கானம் கடந்தார் வர,
ஆங்கே நல்லிசை ஏறொடு வானம்
நடுநிற்பச் செல்வர் மனம்போல்
கவின் ஈன்ற, நல்கூர்ந்தார்
மேனிபோல் புல்லென்ற காடு'
(கார்.18)
நல்லறத்தோர் பொருள் Nallarattor porul
(wealth of the virtuous)
(1) நிலைத்தன்மை / பொலிவி -
stable, bright
'ஞாலம் நுங்குறு நல்லறத்தோர்
பொருள் போல நின்று பொலிவது
பூம் பொழில்' (கம்ப.கிட்.755: 1-2)
நல்லார் Nallar (the noble)
(1) மென்மை - tender; soft
'மெல்லிய நல்லாருள் மென்மை
அதுவிறந்து ஒன்னாருள்
கூற்றுட்கும் உட்குடைமை'
(நாலடி.188: 1-2)
நவமி முன்னாள் (அட்டமி) Navami
munnal (eight phase of the moon)
(1) வெற்றி - victory, success
'பற்றலர் முனைகள் சாய்க்கும்
பட்டவர்த்தனமாம் பண்பு பெற்ற
வெங்களிறு கோலம் பெருகுமா
நவமி முன்னாள்' (பெரிய.561: 5-8)
நளினை Nalinai (a lady)
(1) கற்பு - chastity
'நாரார் கற்பின் நாகிள
வேய்த்தோள் நளினைக்கும்'
(சீவக. 1635:3)
நன்னன் Nannan (a king)
(1) அநீதி - injustice
'பெண்கொலை புரிந்த நன்னன்
போல வரையா - நிரையத்துச்
செலீஇயரோ, அன்னை!'
(குறு.292: 5-6)
(2) நன்மை - goodness
178