காவிரி
'சையமால் வரைபயில் தலைமை
சான்றது செய்யபூ மகட்குநல்
செவிலி போன்றது வையகம்
பல்லுயிர் வளர்த்து நாடொறும்
உய்யவே சுரந்தளித்து ஊட்டும்
நீரது' (பெரிய.1: 2.3)
(4) அறம், அருள் - virtue, grace
'வண்ண நீள் வரைதர வந்த
மேன்மையால் எண்ணில்பேர்
அறங்களும் வளர்க்கும் ஈகையால்
அண்ணல் பாகத்தை ஆளுடைய
நாயகி உள்நெகிழ் கருணையின்
ஒழுக்கம் போன்றது' (பெரிய. 1: 2.6)
(5) தூய்மை - pure, holy
தொண்டனேன் பட்டதென்னே
தூய காவிரியின் நன்னீர்'
(திருநா. தேவா.2910: 1-2)
(ஆ) காவேரி Kaveri
தாய்மை - motherhood
'வாழி அவன் தன் ' வளநாடு
மகவாய் வளர்க்கும் தாயாகி ஊழி
உய்க்கும் பேருதவி ஒழிவாய் வாழி
காவேரி' (சிலப்.7. 27)
(6) கற்பு - chastity|
'திங்கண்மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அது ஓச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி' (சிலப். 7.
2)
வளமை - fertile
'விழவ ரோதை சிறந்தார்ப்ப
நடந்த எல்லாம் வாய்காவா
மழவரோதை வளவன் தன்
வளனே வாழி காவேரி' (சிலப்.7:
2.3)
அருள் - grace -
'ஊழி உய்க்கும் பேருதவி
ஒழியாதொழுகல் உயிரோம்பும்
ஆழி ஆள்வான் பகல்வெய்யோன்
அருளே வாழி காவேரி' (சிலப்.7.
27)
(இ) பொன்னி மாநதி Ponni minati
(7) படைப்பு - creativity -
'மாலின் உந்திச்சுழி மலர்தன்
மேல் வரும் சால்பினால் பல்லுயிர்
தருதன் மாண்பினால் கோலநல்
குண்டிகை தாங்கும் கொள்கையால்
காழ்
போலும் நான்முகனையும்
பொன்னி மாநதி' (பெரிய, 1: 2.4)
(ஈ) காவிரி நீராடல் Kaviri niratal
(8) துயர் தீர்த்தல் - remove suffering
'உக்கவர் சுடுநீறணிந்து ஒளிமல்கு
புனல் காவிரிப் புக்கவர் துயர்
கெடுகெனப் பூசு வெண்பொடி
மேவிய' (திருஞான. தேவா.1804: 2-
3)
காழ் Kal (seed)
(1) ஆற்றல் / உறுதி - power / strong
'மறந்தனம் துறந்த காழ் முளை
அகைய' (நற். 172: 2)
(ஆ) வித்து vittu
(2) விளைவளம் - fertility
'சில வித்து அகல இட்டென, பல
விளைந்து' (நற்.209: 3)
வளமை - prosperous
'வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர'
(நற்.210: 3-4)
(3) பயன் - use
'இசை நுவல் வித்தின் நசை ஏர்
உழவர்க்கு' (மலை .60)
(4) அறிவு - knowledge
'உரன் என்னும் தோட்டியான்
ஓரைந்தும் காப்பான் வரன்
என்னும் வைப்பிற்கு ஓர் வித்து'
(குறள்.24)
(5) அடிப்படை - basic
'நாணின்றி ஆகாது பெண்மை
நயமிகு ஊணின்றி ஆகா துயிர்
வாழ்க்கை - பேணுங்கால்
கைத்தின்றி ஆகா கருமங்கள்
காரிகையாய் வித்தின்றிச்
சம்பிரதம் இல்' (பழமொழி.327)
(6) மறுமை, மறுபிறப்பு
'மறுமைக்கு வித்து மயலின்றிச்
செய்து சிறுமைப் படாதேநீர்
வாழ்மின்' (நாலடி. 183:1-2)
(7) விருப்பு
'மெய்ம்மையாம் உழவைச் செய்து
விருப்பெனும் வித்தை வித்தி'
(திருநா.தேவா.2921: 1-2)
(9) வினை