108
நாளுங் கிழமையும் நலிந்தோர்க் கில்லை (நறுந்
- தொகை 47)
நாளுங் கோளும் நல்லோர்க்கு நல்ல
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக
- (வளர்தல்)
நித்த முத்த சுத்த புத்த சத்த பெருங்காளி (பாரதி 2
- 38-3)
நித்திய நிரஞ்சன நிர்த்தொந்த நிஷ்களமாயிருக்கும்
- கடவுள்
நித்தியமாயுள்ள சத்தியப் பொருள்
நித்தமொரு பட்டுடுத்தி நேரமொரு பூச்சூட்டி வளர்ந்
- தாள் (கோவலன் கதை)
நிதானத்துக்கும் பொறுமைக்கும் பெயர் போனவர்
- (கல்கி)
நிந்தனை பேசி நிஷ்டூரம் சொல்லல் (கல்கி)
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை உடைய
- புதுப்பெண்
நியாயமா, நேர்மையா, தர்மமா, அடுக்குமா?
நியாயமாகவும் நேர்மையாகவும் செயலாற்றல்
நிரந்தரம் உலகில் நிற்கும் நெடும்பழி (கம்ப 1-9-20)
நிரந்து கலந்துபேசி முடிவு செய்தல்
நிரம்பி வழிதல்
(மேடுபள்ளம்) நிரவிச் சமன் பண்ணல்
நிரக்ஷரகுக்ஷி - எழுதப் படிக்கத் தெரியாதவன்
நிலந்தினக்கிடந்த நெடு நிதிச்செல்வம் (தணி ஆற் 25)
நிலபுலம் நிரம்பப் படைத்தவன்
நிலம் பொலங்கள்
நிலவளம் நீர்வளம் நிறைந்த நாடு
நிலவு சூடிய நின்மலன் (சூத 5-12-34)