இலக்கிய காலாண்டு ஏடு ஆசிரியர் : சி.சு.செல்லப்பா
ஜனவரி - மார்ச் தை - பங்குனி 1970 செளம்ய
அறுபதுகளில் - தலையங்கம்
வழி நடை - சி.சு.செ.
காந்தீய நாவல் - விவாதம்
கடவுள்கள் - இர.பன்னீர்செல்வம் தமிழ் சிறுகதை -சி.சு.செல்லப்பா
சந்தேகம் - வல்லிக்கண்ணன் நூர் உன்னிசா - கு.ப. ராஜகோபாலன் ஜீவரகசியம் - டி.ஆர். நடராஜன் விமர்சன விழாக்கள் - சு. சங்கர சுப்ரமண்யன் ஒலிபெருக்கி - சி.சு.செ.
எழுத்து-பனிரெண்டாம் ஆண்டு-ஜனவரி-மார்ச் -ஏடு 119. காலாண்டு தோறும் ஜனவரி (தை), ஏப்ரல் (சித்திரை), ஜூலை (ஆடி), அக்டோபர் (ஐப்பசி) மாதங்களில் வெளிவரும்.
ஆபீஸ் : 19-A, பிள்ளையார்கோயில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை -5.
தனிப்பிரதி ரூ. 1-25
ஆண்டு சந்தா ரூ. 5-00; மூன்று ஆண்டுகள் ரூ. 15-00
வெளிநாடுகளுக்கு ரூ. 10-00 ; & 4 ரூ. 30-00
வெளியூர் செக்குகளுக்கு 50 பைசா கிளியரன்ஸ் கட்ணம் சேர்த்து அனுப்பவேண்டும். போஸ்டல் ஆர்டர் மூலம் அனுப்பலாம். வி.பி.பி. மூலம் அனுப்பப்படும். - கதை, கட்டுரை, கவிதைகளுடன்போதிய ஸ்டாம்பு வைக்க வேண்டும். .
மதிப்புரைக்கு இரண்டு புத்தகங்கள் அனுப்பப்படும்.
இ)