இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பெருஞ்சித்தினர்
சேரன் பாடுவது :
பெற்றவளும் மெய்சலித்தாள் ;
பேணவந்தோன் கைசலித்தான்! உற்றவரும் கண்டதில்லை;
உங்கன்னத்தான் பற்றவந்தேன்; உற்றவரைக் காட்டிவிட்டே
உங்கள்தோன் கீழிறக்கிப் பற்றிலராய்க் கண்ணயர்ந்து
துரங்குவிரோ அன்னய்! பணிபுரியக் காத்திருப்போம்!
துரங்குவிரோ அன்னய்! 8
நெய்தல் பாடுவது :
குன்றதிரப் பாட்டிசைக்கும்;
குழலவிழப் பூவுதிரும்: கன்றுக்குக் காத்திருந்தீர்!
காளைக்குப் பார்த்திருந்தீர்! கன்றுக்கும் வேலையில்லை;
காளையும்.ஊர் சென்றதினி, என்றைக்கு நேரம்வரும்?
துங்குவிரோ அத்தைl என்வயிறு பூக்கும்வரை
தூங்குவிரோ அத்தை! 9
J23