இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கிட்கிந்தா காண்டம்
கடவுள் வாழ்த்து
மூன்று உரு எனக் குணம்
மும்மை ஆம் முதல்,
தொன்று உரு எவையும், அம்
முதலை சொல்லுதற்கு
ஏன்று உரு அமைந்தவும்,
இடையில் நின்றவும்,
சான்று உரு உணர்வினுக்கு
உணர்வும் ஆயினான்