இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மெய்யறம்
௬௨0 | உணர்ச்சி-ஒருமைப்பட்ட | ௭௨0 | உளம் கொள-மனம் திருப் |
உணர்வு. | தியடைய. | ||
௬௨௩ | உற்றன-பொருந்தியன. | ௭௨௨ | மெய்-உண்மை. |
௬௪0 | சீர்-பொருத்தம். | ௭௨௩ | செவிச்சொல்-பிறன் |
௬௪௨ | செம்மை-நடுவு நிலைமை. | செவியிற் சொல்லுதல். | |
௬௪௬ | தவாவினை-கெடாவினை | ௭௨௩ | அயல்நகை-பிறன் முகம் |
(அறம்). | நோக்கி நகுதல், | ||
௬௪௭ | பொது-கணிதமும் பா | ௭௨௫ | அமையம்-சமையம். |
ஷையும். | ௭௨௬ | விழைபவற்றை-விரும்பு | |
௬௪௭ | சிறப்பு-மற்றையன | வனவற்றை, | |
(பொருள் முதலியன). | ௭௨௭ | ஐயுறாவகை-சந்தேகியாத | |
௬௬௧ | வினைஞர்-வினைசெய்வோர். | வாறு. | |
௬௬௨ | கடாஅ-(பார்த்தோர்) | ௭௨௭ | யாங்கணும்-எவ்விடத்தும். |
ஐயப்படாத. | ௭௩௧ | கூறு-பிரிவு. | |
௬௬௩ | சிதைப்பினும்-வதைப் | ௭௩௮ | முதுவர்-அறிஞர். |
பினும். | ௭௪0 | சொல்-சொல்லி வைத்த. | |
௬௬௩ | உகாமை-வெளிவிடாமை. | ௭௪௪ | நன்றுறல்-நன்மையடை |
௬௬௬ | கொற்றம்-செல்வம். | தல். | |
௬௬௯ | அயிராது-சந்தேகியாது. | ௭௪௭ | உடன்படல்-ஒத்துக் |
௬௭௪ | புணர்வு-இல்லாளோடு | கொள்ளுக. | |
கூடிவாழும் வாழ்க்கை. | ௭௫௧ | நாடுவ-விரும்பும் பொருள் | |
௬௭௪ | ஒழிவு-வீடு. | கள். | |
௬௮௨ | அமைத்து-முடித்து; | ௭௫௨ | மருவிய-பொருந்திய |
செய்து. | வை. | ||
௬௮௯ | பட்டி-விக்கிரமாதித்த | ௭௫௪ | உணா-உணவு. |
னது மந்திரி. [தன். | ௭௫௯ | அயல்-பக்கத்துள்ள. | |
௬௯0 | விக்கிரமன்-விக்கிரமாதித் | ௭௬௧ | அமைதல்-நிரம்பியிருத் |
௬௯௫ | ஒன்றும்-பொருந்தும். | தல். | |
௭0௧ | பாடு-பெருமை. | ௭௬௨ | ஒக்க-சரியாக. |
௭0௮ | உள்உட்க-உள்ளம் நடுங்க. | ௭௬௬ | உறுபசி-மிக்க பசி. |
௭0௮ | மேல்நகை-வெளியில் மாத் | ௭௬௬ | அரும்பிணி-நீங்காதபிணி. |
திரம் சிரித்தல். | ௭௬௬ | செறுபகை-அழிவு செய் | |
௭0௯ | சலவருள்-வஞ்சகருள். | யும் பகைவர். | |
௭௧0 | எண்பதம்-காட்சிக்கு எளி | ௭௬௭ | சீர்-புகழ். |
யனாயிருக்குந் தன்மை. | ௭௬௯ | தகை-பெருந்தன்மை. | |
௭௧௨ | திறை-கப்பம். | ௭௭0 | மெய்யறிவு-கடவுள் ஞா |
௭௧௩ | இளையா-பின்னிடாத. | னம். | |
௭௧௯ | விலை-போர். | ௭௭0 | அமைந்து-நிரம்பி. |
70