அகக்கரு
கருப்பை முன்புறமும், பின்புறமும் வயிற்றுறையினால் மூடப்பட்டுள்ளது. பக்கங்களில் பிராட்லிகமண்ட் எனப் படும் அகண்ட
தசைநார்கள் அமைந்துள்ளன.
யின் அமைப்பானது,
பைக்கும்
மூன்று பிரிவுகளைக் கொண்டது.
முன்புறமாக,
இடையே
கருப்பைக்கும்,
உள்ள
வபையும்,
டக்லஸ் புழை (Pouch of Douglas) குடல்களும், துள்ளன.
பக்கங்களில்
குழந்தையை
இந்தப்
பாகம்
27
விரிவடைந்து,
வெளித் தள்ளும் பணியைச்
செய்கின்றது.
கருப்பை
வெளிப்புறம் வபையும், நடுவில் இயங்கு தசையும் உட்புறம் சவ்வுப்படலமும் அமைந்துள்ளன. கருப்பை யானது, தசைகளாலும் தன் நிலையில் காக்கப்பட்டு
இருக்கின்றது.
யின் மேல்புறம் சுருங்கி,
உறுப்புகள்
சிறுநீர்ப்
பின்புறமாக
எனப்படும்
தசைநார்களும்
பையும், அமைந்
கருப்பை வாய் என்பது, பீப்பாய் வடிவத்தில் அமைந்த 2.5-3.5 செ.மீ நீளமுள்ள பாகமாகும். இது
இரண்டு பிரிவுகளைக் கொண்டது. ஒன்று, மேலே கருப்பையுடன் இணைந்தும், மற்றொன்று கழே யோனி எனப்படும் குழாய் போன்ற பாகத்தினுள் நீட் டிக் கொண்டும் உள்ளது. அண்டம், மாதவிடாய் வந்த 14ஆவது அண்டகத்திலிருந்து வெளிவந்து அண்டக்
அண்டப்பையின் நாண்
கருப்பையின்
நாளில் குழாய்
வெளிமூளை
அண்டச் சுரப்பி இணைப்புக் குழாய் அண்டப்பையின்
கருட்பைப்பகுதி
எபி,
ஊபோரான்
_ கருப்பையின்
sate
[-
அடிப்பகுதி
கருப்பை
அம்புல்லா
மீசோ. சல்ஃபின்க்ஸ் |.
இரத்த நாள வால்
வயிற்றறை வழி
a
அண்டப்பைச் சிறுகுழாய் ~
- கருப்பை வாய் இதழ்
அண்டப்பையின் குழாய் பகுதி *அண்டப்பை
.| வயிற்றறையின் கருப்பை வாய் பகுதி
=
கருப்பை - இடுப்பு நாண்.
அகல
கருப்பை மின் விளிம்பு
நாண்
அண்டப்பையும் அதன் பகுதிகளும்
கருப்பை தமனியும்,
அண்டப்பை
தமனியும்
இரத்த
கருப்டையிலிருந்து, இரத்தம் ஓட்டத்தை அளிக்கின்றன. தநாளங்களுக் கருப்பைச்சிரைக்கும், பாம்பனிபாம் இர த்.
கும் (Pampaniform plexus), யோனியின் (Vagina) இரத் தக் குழாய்களுக்கும், குழாய்களுக்கும்
முதுகெலும்பில் உள்ள
இரத்தக்
றது. நிண எடுத்துச். செல்லப்படுகின்
நீர் மகாதமனி நிணநீர்ச் சுரப்பிகளுக்கும். ஆப்டுரேட்டர் (obdurator) சுரப்பிகளுக்கும், திரிகம் சுரப்பிகளுக்கும் பிரிந்து செல்கிறது. இஸ்த்ம்ஸ் எனப்படும்
பாகமானது,
பெண்கள்
0.1-0.5 செ.மீ.
கருவுற்ற
நீளமுள்ள
காலத்தில்
நிறை
மாதத்தில் கருப்பையின் கீழ்ப்பாகமாக (lower segment) மாறுகின்றது.
பேறுகால
வலி
வரம்போவ
கருப்பை
வழியே வருகின்றது. விந்துவுடன் சேர்ந்து ஆம்ப் யுல்லா என்னுமிடத்தில் கருவுறுதல் நடைபெறுகின்றது.
பிறகு, கருவுற்ற முட்டை, கருப்பைக்கு வந்து, புதைந்து வளர்ச்சி
அடைந்து
குழந்தை
ஆகின்றது.
கருவுறவில்லையானால் 28 நாட்களுக்குப் டும் மாதவிடாய் ஏற்படுகின்றது.
பெண்களின் உள் இன உறுப்புகளில்
கள்
ஏற்படலாம்.
அழற்சி,
அண்டம் பிறகு
மீண்
பல்வேறு நோய்
தொற்றுநோய்,
புற்று
நோய், காசநோய் முதலிய பல நோய்களும் சிலசமயம் உள் இன உறுப்புகளே சரியாக
வரலாம். வளர்ச்சி
அடையாமலும்
அண்டம்
இருக்கலாம்.
கருவுற்ற
கருப்பைக்குச் செல்லாமல் கருக் குழாயிலேயே புதைந்து வெடித்து அதிக இரத்தப் போக்கு உண்டாகி ஆபத்தை விளைவிக்கலாம்.
உயிருக்கே