பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரும்பதவுரை.

33-23 ஆங்கு இலங்க - அப்: 35-10 முக்குணத்தில் பொழுதேபிரகாசிக்க. 33-24 இன் அமுதம் - இனிய அன்னத்தை. 34-1 அந்தி-இரவு. 34-1 நீள்நேரம் நேரம். நீண்ட 34-2 புந்தி - மனம். 34-3 அழன்று - கோபித்து, 34-7 நனிசொரிவாள் - மிக் இடுவாள். 34.8 சத்பாத்திரம் ஆனாள் உத்தமியானாள். 34-14 கேசுக்காரர் - வழக்கி னர். சேசு ஆங்கிலச் சொல். 34-14 தேசு உற்று அழ 35-20 குற்று. 34-23 பெண் அரசி - பெண் அரசியின். 34-24 ஒண்குணம் - உயர்ந்த குணம். 35-3 அறப்பேற்றில் மத்தின் பயன்களில். 35-5 மன்மதியாம் ஆனன த்து - நிலைபெற்ற சந் திரனாகிய முகத்தின் கண். 35-5 மான் இனத்தின் நாட் 36-7 டமுளாள் - மான்குல த்தின் கண்களையுடை : 36- 7 யாள். 35-9 பொன்கலமா- அழகிய 36-8 ஆபரணமாக. 35-10 நவில் தரமோ - சொல்36-8 லும் திறத்தனவோ. 74. துவிகம், இராசதம், தாமதம் என்னும் நாம் மூன்று குணங்களில். 35-11 தூய்தாம்-தூயதாகிய, 35-11 சொல்லும் கூறும். 35-16 ஒன்றேயும் ஒன்றையும். வேறு 35-17 கலைமகளே- வாணியே. 35-18 நிலமகளையே பூமி தேவியையே. 35-18 பொறையில் - பொறு மையில். 35-18 நேர்வாள் - ஒப்பாள். 35-19 திருவில் -அழகில். அரும்மனையே - அரு மையான மனைவியா கிய அருந்ததியே. 35-21 சீரியதே உயர்ந்த தையே. 35-21 உள் விழைவாள் -மன த்தில் விரும்புவாள்: 35-24 இன்கேள்வியே - நன் மை பயக்கும் நூற் பொருள்களையே. 36-7 சொல் - சொல்லிய. வாய்மை மன்னும் உண்மைபொருந்தும். மாண்பு - குணம் - இலக் கணம். புகழ் ஒள்ளியதாம் பெற்றதாகிய. சீர்க்கேஉறும் தன்மை க்கே பொருந்தும்.