ஆசிரியர்:சி. இலக்குவனார்

விக்கிமூலம் இலிருந்து
இலக்குவனார் சி.
(1909–1973)
பேராசிரியர் சி. இலக்குவனார் என்பவர் தமிழறிஞர்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவர். மொழியியல், இலக்கணம், தொல்காப்பிய ஆராய்ச்சி, திருக்குறளாராய்ச்சி, சங்க இலக்கிய ஆராய்ச்சி எனப் பல்வேறு பொருள்களில் நிறைய நூல்கள் இயற்றியுள்ளார்.

எழுதிய நூல்கள்[தொகு]