ஆசிரியர்:தேவநேயப் பாவாணர்

விக்கிமூலம் இலிருந்து
தேவநேயப் பாவாணர்
(1902–1981)
தேவநேயப் பாவாணர் என்பவர் மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40இக்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார்.
தேவநேயப் பாவாணர்

படைப்புகள்[தொகு]