உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

________________

20 | யான் நிறைவேற்றுவதற்கு நும் ஆணையும் பெற்ற பின் னர் யான் பின்னுறலாகுமோ? இனி நாம் இம்மங்களச் செய்தி கருதி நுங்களைக் காண வந்திருக்கும் புலவர் பலர்க்கும் பிறர்க்கும் உரிய சிறப்புக்கள் செய்தற்குரிய இடத்துக்குச் செல்வோம். பின்பு அம்மூவரும் புலவோரவைக்களம் சென்ற னர்.