உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/இசைஞானியார்

விக்கிமூலம் இலிருந்து

இசைஞானியார் சோழநாட்டில் திருவாரூரில்பிறந்து, திருநாவலூரில் சடையனார் வாழ்க்கைத்துணையாக வாழ்ந்து, சுந்தரமூர்த்தி சுவாமிகளை ஈன்று முத்தி பெற்றவர்; பெரியபுராணம் கூறும் அறுபத்து மூவரில் ஒருவர்.