இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
188
தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1
காலை யரும்பி மலருங் கதிரவனும்
மாலை மதியமும்போல் வாழியரோ - வேலை அகழால் அமைந்த அவனிக்கு மாலைப் புகழால் அமைந்த புகார்.
காலையில் உதித்து ஒளிவிரியும் பரிதியும், மாலையில் உதிக்கும் வளருமியல்புடைய திங்களும் போல, வாழ்வதாக; கடலாகிய அகழோடு அமைந்த புவனிக்கு, மாலையெனப் படும் புகழோடு பொருந்திய காவிரிப் பூம்பட்டினம்.