இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
புலவர் செ. இராசு
157
84. கோட்டை முகப்புக் கட்டிய ஹுசைனி
ப
பீஜப்பூர் சுல்தான் ஆட்சிக்காலத்தில் செஞ்சிக் கோட்டையை பலமும் வலிமையும் உள்ளதாக ஆக்கக் கோட்டையின் முகப்பைப் பலப்படுத்திக் கட்டியவர் அப்பகுதியின் வட்டார அலுவலராக இருந்த ஹூசைனி என்பவர்.
Annual Report on Epigraphy 309 of 1939