பிற்காலச் சோழர் சரித்திரம் - 2
அலைகொன்று வருகங்கை வாராமன் மேன்மே
லடைக்கின்ற குன்றூ டறுக்கின்ற பூதம்
மலைகொன்று பொன்னிக்கு வழிகண்ட கண்டன்
வரராச ராசன்கை வாளென்ன வந்தே.
தாராக வண்டந் தொடுத் தணிந்தார்
தமக்கிடம் போதத் தமனியத்தாற்
சீராச ராசீச் சரஞ்சமைத்த
தெய்வப் பெருமாளை வாழ்த்தினவே
பிரட்டனை யேபட்டங் கட்டழித்துப்
பேரே ழரையிலக் கம்புரக்க
இரட்டனை யேபட்டங் கட்டிவிட்ட
இராசகம் பீரனை வாழ்த்தினவே.
257
105
106
107
அழிவந்த வேதத் தழிவுமாற்றி
அவனி திருமகட் காகமன்னர்
108
வழி வந்த சுங்கந் தவிர்த்தபிரான்
மகன்மகன் மைந்தனை வாழ்த்தினவே.
செருத்தந் தரித்துக் கலிங்கரோடத்
தென்றமிழ்த் தெய்வப் பரணிகொண்டு
109
வருத்தந் தவிர்த்துல காண்டபிரான்
மைந்தற்கு மைந்தனை வாழ்த்தினவே
முன்றிற் கிடந்த தடங்கடல்போய்
முன்னைக் கடல்புகப் பின்னைத்தில்லை
110
மன்றிற் கிடங்கண்ட கொண்டல்மைந்தன்
மரகத மேருவை வாழ்த்தினவே
இஞ்சியின் வல்லுரு மேறு கிடந்த
111
வஞ்சியின் வாகை புனைந்தவன் வாழியே.
105. தக்கயாகப்பரணி பா, 549
106. மேற்படி, பா. 772.
107. மேற்படி, பா. 774.
108. தக்கயாகப்பரணி. பா.775
109. மேற்படி, பா.776
110. மேற்படி, பா.777.
111. மேற்படி, பா.800