ஆய்வுக் கட்டுரைகள்
33
வச்சிரத்தடக்கையமார்கோமான் உச்சிப்பொன்முடியொளிவளையுடைத்தகை
(கட்டுரைகாதை 50-51)
....கொற்றத்
திடிப்படைவானவன் முடித்தலையுடைத்த
தொடித்தோட்டென்னவன்கடிப்பிடுமுரசே:
(ஆய்ச்சியர்குரவை- படர்க்கைப்பரவல்3)
5. குலசேகரபாண்டியன், தன்கைகுறைத்தது.
உதவாவாழ்க்கைக்கீரந்தைமனைவி புதவக்கதவம்புடைத்தனனோர்நா ளரசவேலியல்லதியாவதும்
புரைதீர்வேலியில்லென மொழிந்து
மன்றத்திருத்திச் சென்றீரவ் வழி
யின் றவ் வேலிகாவா தோவெனச் செவிச்சூட்டாணியிற் புகையழல் பொத்தி நெஞ்சஞ்சுடுதவினஞ்சி நடுக்குற்று வச்சிரத்தடக்கையமரர் கோமான் உச்சிப்பொன்முடியொளிவளையுடைத்தகை
குறைத்த செங்கோற்குறையாக்கொற்றத்
திறைக்குடிப்பிறந்தோர்:-
(கட்டுரைகாதை42-53)
6. வானத்தின்கண்ணசைந்து கொண்டிருந்த மூன்றுமதில் களைச் சோழனொருவன் அழித்தது.
........உயர்விசும்பிற்
றூங்கெயில்மூன்றெறிந்த சோழன்காணம்மானை சோழன்புகார் நகரம்பாடேலோரம்மானை:-
(வாழ்த்துக்காதை- அம்மானைவரி1)
வெயில்விளங்குமணிப்பூண்விண்ணவர் வியப்ப வெயின்மூன்றெறிந்தவிகல் வேற்கொற்றமும்:
(நீர்ப்படைக்காதை 164-165)