இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
100
மறைமலையம் – 9
பூத பாண்டியன் என ஒரு பழம் பாண்டியன் பெயர் கொண்டிருக்க மாட்டான். பூத வழியாகப் பூதி, அப்பூதி எனப் பெயர்கள் பூதி பூழ்தியாகிய திருநீறு மாம்.
கொண்டிரார்.
‘பூ’ - அரும்பு, முகை என்பவை விரிவானவை. அவ்வாறே வெளி, வளி, ஒளி, நீர், நிலம் என ஐம்பூத விரிவே உலகமாம். ஐம்பூதக் கலப்பே உலகப் பொருள்கள் எல்லாமுமாம். ஆதலால் பூதம் அச்சப் பொருள் தருதல் பிற்காலப் பொய்மைப் புனைவு
என்க.
பின்னிணைப்பு - முற்றும் -