இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
278
மறைமலையம் – 9
உலகில் பொது வாழ்வுக்கும் மனத்தில் மாசில்லா அறம் போற்றப் படுதல் வேண்டும் என்பதற்கே, அறத்துப்பால் முதற்றொடக்கம் அறன் வலியுறுத்தல் வைத்து,
“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்” என்றார். மற்றவையெல்லாம் ஆக்கக்கேடாம் என்பதற்கே
“பிற ஆகுல நீர”
என்றார். ஆகு + உலம் = ஆகுலம் = ஆக்கக்கேடு.
சங்க அகப்பாடல் முழுமையும் இவ்வறம் போற்றியே
படைக்கப்பட்டன என்க.
பின்னிணைப்பு
- முற்றும் -