இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
296
❖ LDMMLDMELD- 10 மறைமலையம்
தெள்ளு தமிழ்நடை சின்னஞ்சிறிய
இரண்டடிகள்
அள்ளு தொறுஞ் சுவை உள்ளு தொறுணர் வாகும்வண்ணம்
கொள்ளு மறம்பொருள் இன்ப மனைத்தும் கொடுத்ததிரு
வள்ளு வனைப்பெற்ற தாற்பெற்ற தேபுகழ் வையகமே.
வானுக்குச் செங்கதிர் ஒன்று - புனல் வண்மைக்குக் காவிரி ஒன்றுண்டுநல்ல மானத்தைக் காத்துவாழ என்றுமிந்த வையத்துக் கொன்று திருக்குறள்.
- பாவேந்தர்