இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின் இது பாங்கு தழுவினாலும்,
சினமும் கலாமும் செருகிய இடைக்கால் நிலை. “வார்த்தைகத்தும்வாதியர் மன்றனைத்தும் வறிதே’
- இது இக்கால நிலை.
வடிப்பாளர்கள் இலக்கியத் தென் றலைத் தழுவலாம்;
ஆய்வாளர் நோட்டமிடலாம்.
இந்த வரலாற்றின் வரலாறு அனைவரையும் வரவேற்று மண்டபத்துள் அமர அழைக்கின்றது.
கலைக்குடில் 58, எழில் நகர், நீசோன் தஞ்சாவூர் - 613 007. காவை இளஞ்சேரன்